Friday, November 12, 2010

காதலனின் கடைசி கவிதை

இறுதியாக கேட்கிறேன்
உன் இருதயத்தை தருவாயா.
காதலுக்காக அல்ல
என் கல்லரைல் கட்ட
ஒரு கல்
குறைக்கிறது.

No comments:

Post a Comment