காதலியே!
உந்தன் இமைகள்
பட்டாம்பூச்சியாய் துடிப்பது
உன் இதழ்களின் தேனை
மீண்டும் அருந்த வா - என்று
என்னை அழைத்தா?
இல்லை!
பட்டாம்பூச்சி போன்ற
உன்னிடமிருந்தே தேனை
எடுத்ததை வியந்தா?
பட்டாம்பூச்சியாய் துடிப்பது
உன் இதழ்களின் தேனை
மீண்டும் அருந்த வா - என்று
என்னை அழைத்தா?
இல்லை!
பட்டாம்பூச்சி போன்ற
உன்னிடமிருந்தே தேனை
எடுத்ததை வியந்தா?
No comments:
Post a Comment