Friday, November 12, 2010

பட்டாம்பூச்சியாய்

 
 
 காதலியே!
உந்தன் இமைகள்
பட்டாம்பூச்சியாய் துடிப்பது
உன் இதழ்களின் தேனை
மீண்டும் அருந்த வா - என்று
என்னை அழைத்தா?
இல்லை!
பட்டாம்பூச்சி போன்ற
உன்னிடமிருந்தே தேனை
எடுத்ததை வியந்தா?

No comments:

Post a Comment