Friday, November 12, 2010

விரலிடையை


இறைவா!
விரல்களுக்கிடையே
இடைவெளியை கொடுத்தாயே?
அவளது
விரலிடையை நிரப்பிட
என்விரல்களையும் படைத்தாயோ?

No comments:

Post a Comment