Friday, November 12, 2010

உன் நினைவோடுதான்...



உன்னை மறந்து இருப்பேன் என நினைத்தாயோ
இல்லை துறந்து இருப்பேன் என எண்ணினாயோ
எந்தன் இதயத்தை திறந்து பாரடி மெல்ல
இன்றும் உன்னை எறிந்து விடாமல் எனக்குள்
இன்னும் பறந்து கொண்டு தான் இருக்கின்றாய்
நான் இறந்து போகும்வரை உன் நினைவோடு...
 
 

No comments:

Post a Comment